×

பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக ராம்குமார் பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக ஊராட்சி செயலாளர் ராம்குமார் மீது 2017-ல் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளது.

The post பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Padu Secretary ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...